நீ முதல் முறை என்னை
தலைசாய்த்துக்
கடைக்கண்ணால் பார்த்தபோது
என் உள்ளத்தில்
முள் பாய்ந்தது
அதை இன்னும் எடுக்கவில்லை
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்
எங்கே
இன்னொருமுறை பார்
—————————————————————————————————————-
அன்று கவிதைப் போட்டி
எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்
ஆனால் நீ மட்டும்
உன் கண்களோடு..............
———————————————————————————————————————
தயவு செய்து
இனி தொலைபேசியில் முத்தமிடாதே
உன் முத்ததை எல்லாம்
அது வாங்கி கொண்டு
வெறும் சத்தத்தை தான் எனக்கு தருகிறது…
————————————————
உன்னை கேலிபேசுவோரைக்கூட
முறைத்துப்பார்க்கிறாய்..
விரும்பிப்பார்க்கும் என்னையோ
திரும்பிப்பார்க்கவும் மறுக்கிறாய்!!
—————————————————–
எதற்காக கஷ்டப்பட்டு
கோலம் போடுகிறாய்..
சிறிது நேரம்
வாசலில் அமர்ந்துவிட்டு போ..போதும்!!
தலைசாய்த்துக்
கடைக்கண்ணால் பார்த்தபோது
என் உள்ளத்தில்
முள் பாய்ந்தது
அதை இன்னும் எடுக்கவில்லை
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்
எங்கே
இன்னொருமுறை பார்
—————————————————————————————————————-
அன்று கவிதைப் போட்டி
எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்
ஆனால் நீ மட்டும்
உன் கண்களோடு..............
———————————————————————————————————————
தயவு செய்து
இனி தொலைபேசியில் முத்தமிடாதே
உன் முத்ததை எல்லாம்
அது வாங்கி கொண்டு
வெறும் சத்தத்தை தான் எனக்கு தருகிறது…
————————————————
உன்னை கேலிபேசுவோரைக்கூட
முறைத்துப்பார்க்கிறாய்..
விரும்பிப்பார்க்கும் என்னையோ
திரும்பிப்பார்க்கவும் மறுக்கிறாய்!!
—————————————————–
எதற்காக கஷ்டப்பட்டு
கோலம் போடுகிறாய்..
சிறிது நேரம்
வாசலில் அமர்ந்துவிட்டு போ..போதும்!!
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment