Followers

திருக்குறள்

Saturday, November 20, 2010

என்ன செய்வேன்???????

 
 
தேவதை தேவை இல்லை
தெளிந்த உன் அழகு போதும்......

விரகமே தேவை இல்லை
உன் விழியும் என் விழியும் போதும்......

இரவினில் தந்த முத்தம்
பகலுக்கு மிச்சம் வைப்பேன்......

பகலுக்கு மிஞ்சி போனால்
இரவிலும் பாசம் வைப்பேன் .....

சந்தேகம் துளியும் இல்லை
இருந்தும் நான்
சண்டை செய்வேன்!!!!!!

இரண்டொரு மணித்துளியில்
மீண்டும் நான் காதல் செய்வேன்!!!!!!

காதலி நீ கதவடைத்தால்

இக் கவிதையை நான்
என்ன செய்வேன்???????

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.