Followers

திருக்குறள்

Thursday, December 23, 2010

என் கல்லறைக்கு

என் இதயத்தை
தந்துவிட்டேன் உன்னிடம்
நான் இறந்தும்
என் உயிர் வாழ்கிறது
இந்த மண்ணிடம்....

அன்று கருணையோடு
காதல் தந்தாய்
இன்று
கனவு ஒன்று
கலைந்தது என்று
கண்ணீர் தந்து போகிறாய்.....
 
நீ இன்றி
என்னால் வாழ முடியாது என்று சொல்லி
இறந்து  போக ஆசைதான்
என்ன செய்வது
கல்லறை கேட்குமே என்னிடம் ....
என் இதயம் எங்கே என்று
என்ன சொல்ல காதலியே?
என் கல்லறைக்கு ?.....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.