Followers

திருக்குறள்

Saturday, July 30, 2011

எதிர்வீட்டுக் குழந்தைகளுக்கு

image.png

முகம் அப்பிய
மஞ்சள் சிவக்கிறது
உன் நாணத்தால்!

*

என்
கவிதைகள்
உன்
அழகைப் பற்றின
சிறு குறிப்புகள்!

*

எதிர்வீட்டுக் குழந்தைகளுக்கு
நாம் தரும்
முத்தங்கள்
எங்காவது சந்தித்து
பேசிக் கொள்ளக்கூடும்!

*

உன்னைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது
நீ தரும்
முத்தமும்!

*

உன் நாணத்தை
அள்ளிப் பருகவேண்டும்;
எங்கே,
உன் இதழ்காட்டு!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.