Followers

திருக்குறள்

Friday, November 15, 2013

என் வாழ்வின் நரகம்!....





ஒவ்வொரு நாளும் உன்னுடைய வீட்டை

கடந்து செல்லும் போது உனது மின் பார்வையில்

இருந்து மீளாமல் செல்ல முடியவில்லை..


ஊரெல்லாம் மின்சார தட்டுப்பாடு...

இவளின் கண்களில் மட்டும் எப்படி

இவ்வளவு பவர்..?

ஐன்ஸ்டீன் வாழும் காலம் நீ இல்லை...

இல்லை என்றால் மின்சாரம் கண்டுபிடிக்காமல்

போய் இருக்க கூடும்...

ஒரு கண்களால் என்னை பார்க்கும் போதே

இப்படி ஆகின்றேனே.. இரண்டு கண்ணால் பார்த்தால்..?


நீ பேசி கேட்டதை விட..உன் கண்கள் பேசி

பார்த்ததே அதிகம் எனக்கு...

உன்னுடன் பேசாத இந்த நாட்கள் என் வாழ்வின் நரகம்!...

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.