"அமாவாசை அன்றுதான்
தீபாவளி வரும் என்பதால்
உங்கள் வீட்டுக்குத் தீபாவளி
வரவே வராதே" என்றேன்.
அர்த்தம் புரியாமல் "ஏன்" என்றாய்.
"உங்கள் வீட்டில்தான்
எப்போது பெளர்ணமியாக
நீ இருக்கிறாயே" என்றேன்
"அரம்பிச்சிட்டீங்� ��ளா" என்று
நீ ஆரம்பித்தாய் ... வெட்கப்பட ...
********************
என் காதலியே இன்னும் சற்று
நேரம் கழித்து வா...
உனக்காக காத்திருந்து
தனிமையை காதலிக்கக்
கற்றுக்கொண்டேன்
********************
எழுது எழுது...
எனக்கு ஒரு கடிதம் எழுது...
என்னை நேசிக்கிறேன் என்றல்ல...
நீ வேறு எவரையும்
நேசிக்கவில்லை என்றாவது எழுது!!!
********************
எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல...
என் கவிதைகளைதான் என்று...
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று!!!
********************
உண்மையோ
பொய்யோ
ரசிப்பேன்
நீ....
பேசினால்!!!
தீபாவளி வரும் என்பதால்
உங்கள் வீட்டுக்குத் தீபாவளி
வரவே வராதே" என்றேன்.
அர்த்தம் புரியாமல் "ஏன்" என்றாய்.
"உங்கள் வீட்டில்தான்
எப்போது பெளர்ணமியாக
நீ இருக்கிறாயே" என்றேன்
"அரம்பிச்சிட்டீங்� ��ளா" என்று
நீ ஆரம்பித்தாய் ... வெட்கப்பட ...
********************
என் காதலியே இன்னும் சற்று
நேரம் கழித்து வா...
உனக்காக காத்திருந்து
தனிமையை காதலிக்கக்
கற்றுக்கொண்டேன்
********************
எழுது எழுது...
எனக்கு ஒரு கடிதம் எழுது...
என்னை நேசிக்கிறேன் என்றல்ல...
நீ வேறு எவரையும்
நேசிக்கவில்லை என்றாவது எழுது!!!
********************
எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல...
என் கவிதைகளைதான் என்று...
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று!!!
********************
உண்மையோ
பொய்யோ
ரசிப்பேன்
நீ....
பேசினால்!!!
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
No comments:
Post a Comment