Followers

திருக்குறள்

Tuesday, October 5, 2010

எனக்கு முதல்குழந்தை



 
பெண்பார்த்து திரும்புகையில்
மண்பார்த்து நின்றபோதும்

பொயிட்டு வருகிறோம் என்றுசொல்ல
சட்டென கண்பார்த்து சிறுதலையாட்டி
உறவறியாமல் சம்மதம்தெரிவித்து
உள்ளம் நுழைந்தாள் அப்போதே...

இடம்விட்டு இடம்நகர்ந்து
இல்லத்தில் தீபமேற்றி
தானும் உணவு உண்டு
தண்ணீரையும் சுத்தம்செய்யும் மீனாய்
அன்புடனும் அறமுடனும்
இனக்கமுடன் இல்லறம் நடாத்தி
இருகுழந்தை ஈன்றேடுத்து இயங்கும்
என்னவளே எனக்கு முதல்குழந்தை...


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.