அவளெனும்
வீணையை மீட்டினேன்
உச்சஸ்தாயியில்
பிறந்தது
மௌன ராகம்....
###############################
இலக்கணமில்லா
கவிதையும் தீருமோ
அந்த
அழகின் இலக்கணத்திற்கு
முன்னால்
கவிதையும் தீருமோ
அந்த
அழகின் இலக்கணத்திற்கு
முன்னால்
###############################
அன்று
வெட்கச் சிணுங்களில்
ஒளிந்து மறைந்தவள்
இப்போதும்
சிணுங்குகிறாள்
என்னுள்
ஒளிந்து கொண்டு
###############################
அவள்
பார்வையால்
தீணி போடாததால்
இப்போது பசியெடுத்து
கத்த ஆரம்பித்துவிட்டது
கா...கா....காதல்
பார்வையால்
தீணி போடாததால்
இப்போது பசியெடுத்து
கத்த ஆரம்பித்துவிட்டது
கா...கா....காதல்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment