Followers

திருக்குறள்

Tuesday, February 15, 2011

பைத்தியம் என்று

 
பைத்தியம் என்று
எல்லோரும்  
என் மீது 
கல்லையும்
மண்ணையும் 
வாரி வாரி
வீசுகிறார்கள்...... 
நானும்
பொறுத்துக்கொண்டே
இருக்கிறேன்......
நீ எப்போது வந்து
என் மீது
கல்லையும் 
மண்ணையும் 
வீசுவாய் என்று!.......
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.