Followers

திருக்குறள்

Friday, September 9, 2011

இரப்பர் வளையல்கள்


உடைந்தால் 
கலங்குவாயென்று 
இரப்பர் வளையல்கள் 
வாங்கினேன்! 
நீயோ 
அளவு சரியில்லையென்று 
இளைக்கத் தொடங்கிவிட்டாயே!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.