Followers

திருக்குறள்

Thursday, November 24, 2011

பறப்பதாய் நினைத்து ..

மரத்திற்கு மரம் தாவிஓடி...

புல் தரைஇல் முகம் புதைத்து ...

பறப்பதாய் நினைத்து ..

வயல் வரப்பில் ஓடி ..

கிணற்று படிக்கட்டில்,

அமர்ந்துகொண்டு கீதம் பாடி  ...

கடந்து சென்ற கண்ணாடியை ...

மறுபடி வந்து பார்த்து நின்று ..

ஜன்னலுக்கு பக்கத்தில் ..

அமர்ந்துகொண்டு கன்னத்தில் கைவைத்து ...

எதையோ முறைத்தபடி ...

காதல் வந்து விட்டதாய் நினைத்து ..

நடத்திய ஒத்திகையே ...

நன்றாய்த்தான் இருந்தது .

நட்புடன் 
சசிகலா

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.