Followers

திருக்குறள்

Wednesday, September 5, 2012

பிரிவு

பிரிவை நினைத்தேன்

உயிர் வலித்தது,

அவளைநினைத்தேன்

வலிக்கு ஆறுதல்!

 

 



நான் கனவுகளை விரும்புகிறேன்

அவைகள்எவ்வாறாயினும்!.

கனவில்தான்

என் காதலி

என்னைக் காதலிக்கிறாள்!

 



எனது காதல்

உன்னைநினைப்பதற்காக அல்ல;

என்னைமறப்பதற்காக

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.