Followers

திருக்குறள்

Thursday, December 9, 2010

மனை‌வி எ‌ன்பவ‌ள் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் ?

மனைவி ன்பவள் ப்படி இருக்க வேண்டும் ன்றுந்த காலம் தொட்டே பலவிஷயங்கள் கூறப்பட்டு வருகிறது. இவை பெண் அடிமைத்தனத்திற்காகக் கூறப்பட்டவை ன்றுநீங்கள்நினைத்தால் இது ங்களுக்கல்ல.

மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.

குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.

நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.

கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள் பதிவிரதைகள்.

முன் காலத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் கணவன் காலை தொட்டு கும்பிடுவார்கள் பெண்கள். இப்போது காலை தொட்டு கும்பிட வேண்டாம், கணவன் வரும்போது நீட்டிய காலை மடக்கினாலே போதும் ன்கிறார்கள் ற்போதைய த்துவவாதிகள்.

பெண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் ற்றி ஒளவையாரின் அமுத வாக்கினைப் பார்ப்போம்.

தாயானவள் ன் குழந்தையிடம் வ்வாறு பாசம் காட்டுவாளோ, ப்படி கணவனிடம் பாசம் காட்ட வேண்டும். ணிபுரியும் வேலைக்காரியைப் பால, த்துழைக்க வேண்டும்.

செந்தாமரையில்வீற்றிரு‌‌க்கும் ட்சுமியைப் போலசிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். கணவன் கோபித்துக் கொண்டாலும், பூமாதேவியைப் போல பொறுமையாக இருக்க வேண்டும். படுக்கை அறையில் கணவனிடம் ன்பு காட்டி அரவணைத்தக் கொள்ள வேண்டும்.

தேவையான போது ந்திரியைப் போல, ல்ல ஆலோசனைகளையும் கூற வேண்டும். ப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற பெண்ணே ல்லத்திற்கு ற்ற னிய பெண்ணாக இருப்பாள்.

 

 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

Unknown said...

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவராலேயே “சட்டபூர்வ பயங்கரவாதம்” (Legal terrorism) என்று வர்ணிக்கப்பட்ட IPC 498A சட்டப்பிரிவு (வரதட்சணை கொடுமை சட்டம் மட்டும் குற்றவாளியாகக் கருதும் குடும்ப வன்முறைச் சட்டம் (D.V.Act) போன்ற பொய் வழக்குச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.