Followers

திருக்குறள்

Wednesday, September 5, 2012

எங்கள் ஊர் எம்.எல்.ஏ-விற்கு ஓர் கடிதம்

 

 

 

 

நேற்று

பாலம்கட்டினீர்

இன்றுபள்ளத்தில்

வந்தவெள்ளத்தில்

பாலம்சென்றுவிட்டது.


ரோடுபோட்டீர்

அதுமழையில்கரைந்துவிட்டது!

 

பத்திரிக்கையாளர்கள்முட்டாள்கள்

உங்களைத்தவறாகப்பிரசுரிக்கிறார்கள்!

மழைபெய்வதற்கெல்லாம்நீங்களாகாரணம்?

 

உங்களைப்பார்த்து

மூன்றாண்டுகள்முடிந்துவிட்டது

காணவில்லையென்று

விளம்பரம்கொடுக்கலாமென்றாலும்

புகைப்படம்கைவசமில்லை

முகமும்ஞாபகமில்லை.

 

காணவில்லையென்று

புகார்செய்யாலாமென்றாலும்

காவல்துறையும்தேடிக்கொண்டிருக்கிறதாம்

பதின்மூன்றுவழக்குகளுக்காக.

 

அதுஎன்னவோ தெரியவில்லை

எங்களுக்குமட்டும்

ஒருமனிதரைத் தேர்ந்தெடுக்கும்

வாய்ப்புவழங்கப்படுவதேஇல்லை!

 

காந்திமட்டும்

மறுபிறவிஎடுத்திருந்தால்

பிறந்தஉடனே

மூச்சடக்கிசெத்திருப்பார்,

தேவையில்லாமல்

கோடிஉயிர்களைக்

கொடுத்தோமேஎன்பதற்காக!

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.