Followers

திருக்குறள்

Wednesday, September 5, 2012

உன்னை காதலிப்பதற்கு ................

 

·               நான் நிலாவை

வெறுக்கிறேன்

உன் பெயரை

அபகரித்துக்கொண்டதற்காக!

 

 

 

·               அதிகாலையில்

ஒவ்வொருபூக்களும்

உன் வருகைக்காகக்காத்திருக்கின்றன.

அதில்

ஒரு பூ நான்!

 

 

 

·               கண்கள் பேசிக்கொள்ளும்

மௌனத்தின் சப்தத்தில்

மொழிகளின் சப்தம்

நின்றுவிடுகிறது.


 

·               உனது சோம்பல்கூட

உற்சாகம்தான் – எனக்குள்.

 

 

 

 

·               உன்னை காதலிப்பதற்கு

நான்வேண்டும்

உன்னால்காதலிக்கப்படுவதற்கும்

நான்தான் வேண்டும்

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.